500 க்கு மேற்பட்ட சிறுவர்கள் நிலை என்ன? உச்ச நீதிமன்றம் கேள்வி!!
விளம்பரம் அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் 370 ஐ ரத்து செய்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்க்கையின் போது பாதுகாப்பு …
விளம்பரம் அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் 370 ஐ ரத்து செய்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்க்கையின் போது பாதுகாப்பு …
விளம்பரம் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். வானிலை ஆய்வு …
விளம்பரம் டெல்லியை சுற்றி அமைந்துள்ள மாநிலங்களில் விவசாய கழிவுபொருட்களை எரிப்பதால் உண்டாகும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு பெரிதுமாக ஏற்படுகிறது டெல்லியில் காற்று தர குறியீடு 500க்கும் …
விளம்பரம் திருவள்ளுவர் இந்து மதம் என்று கூறுவது அவரவர்களின் விருப்பம் எனவும் , வள்ளுவருக்கு சிலுவையும், குல்லாவும் அணிவித்தால் கூட எனக்கு பிரச்சினை இல்லை எனவும் தமிழ் …
விளம்பரம் டெல்லி, என்சிஆர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது காற்று மாசு இதனால் மக்கள் விலை மதிக்கமுடியாத வாழ்நாளை இழந்து வருகின்றனர். மக்களை சாகச் சொல்கிறீர்களா …
விளம்பரம் பொள்ளாச்சி பாலியல் வழக்கிலிருந்து விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இருக்கிறது. பொள்ளாச்சியில் பல பெண்களை …
விளம்பரம் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவி்த்துள்ளார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி …
விளம்பரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவு …
விளம்பரம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,500 கன அடியில் இருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அதிகமான நீர் வரத்தை …
விளம்பரம் வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் …
விளம்பரம் யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) கடந்த வியாழக்கிழமை அன்று அறிவித்த படைப்பு நகரங்களாக நியமிக்கப்பட்ட 66 நகர்ப்புறங்களில் இந்தியாவின் மும்பை …
விளம்பரம் பெரும் புயலாக உருவெடுத்துள்ள மகா புயல், தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதியில் வடமேற்காக மணிக்கு 17 கிலோ …
விளம்பரம் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், தகுதிக்கேற்ற ஊதியங்கள் வழங்க வேண்டும், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு …
விளம்பரம் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் தனது தளத்தில் வரும் அனைத்து அரசியல் விளம்பரங்களைத் தடை செய்யப்போவதாக கூறியுள்ளது. டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்போவதாக டுவிட்டர் …
விளம்பரம் ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய போலீஸார் இருவர் தலா ரூ.1001 வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் புளியங்குடி வீரிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் …
விளம்பரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி …
விளம்பரம் மாநிலமாக கூறப்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறியது. இதனால் …
விளம்பரம் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்கள் கேப் டவுன் போல் ஆகிவிடும் என்று இந்தியாவின் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் எச்சரிக்கை …
விளம்பரம் எழுந்து வா தங்கமே.என்று வேதனையோடு ஒரு தீபாவளியா சுஜித் மீட்பு தொடர்பாக ஹர்பஜன் சிங் வேதனையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருச்சியில் மணப்பாறை அருகே …
விளம்பரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், நாளை(அக்.,29) முதல் தமிழகத்தில் மழை பலமாக இருக்கும் ‘ என, இந்திய வானிலை ஆய்வு மையம் …
விளம்பரம் திருச்சியில் மணப்பாறை அருகே 25-ஆம் தேதி மாலை 5.40 மணி அளவில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க சுமார் 60 மணி நேரமாக …