கள்ளக்குறிச்சியில் விபத்து! இரண்டு பேருந்துகள் மோதல்!!

கள்ளக்குறிச்சியில் விபத்து! இரண்டு பேருந்துகள் மோதல்!! 1

கள்ளக்குறிச்சிக்கு அருகில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியின் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதி கொண்டனர். இந்த விபத்தினால் பயணிகள் 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அவர்களுடைய அலறல் சத்தம் கேட்ட பின்னரே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து , விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க முயற்சி செய்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.

விளம்பரம்

பேருந்துகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு அழைத்து செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment