உன் கூட 12 வருஷம் வாழ்ந்ததே முட்டாள்தனம்.. இமானை வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி | D Imman 1

உன் கூட 12 வருஷம் வாழ்ந்ததே முட்டாள்தனம்.. இமானை வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி | D Imman

விளம்பரம் உங்களுடன் வாழ்ந்ததே முட்டாள்தனம் என்று இமான் அவர்களின் முன்னாள் மனைவி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்களுக்கு 2008ம் ஆண்டு மோனிகா …

மேலும் படிக்க

இரட்டை வேடம், வில்லன் ரோல்..ஏகே 61 படத்தைப் பற்றி வெளியான மாஸ் அப்டேட் | AK 61 7

இரட்டை வேடம், வில்லன் ரோல்..ஏகே 61 படத்தைப் பற்றி வெளியான மாஸ் அப்டேட் | AK 61

விளம்பரம் வலிமை திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் இய்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத் குமார். ஏகே 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங்குகள் ஹைதராபாத்தில் …

மேலும் படிக்க

கெத்து காட்டிய கமல் ரகுமான்..விழாவை புறக்கணித்த நயன்தாரா..என்ன காரணம் தெரியுமா? | Cannes Festival 13

கெத்து காட்டிய கமல் ரகுமான்..விழாவை புறக்கணித்த நயன்தாரா..என்ன காரணம் தெரியுமா? | Cannes Festival

விளம்பரம் பிரான்ஸ் நாட்டில் 75வது திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் கமல்ஹாசன், ஏ.ஆர் ரகுமான், மாதவன், தமன்னா மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், ரஞ்சித் …

மேலும் படிக்க

யாருய்யா நீ!!மேக்கப் போட்டு நடிகர்களை போல தன்னை உருமாற்றி கொள்ளும் நபர். 19

யாருய்யா நீ!!மேக்கப் போட்டு நடிகர்களை போல தன்னை உருமாற்றி கொள்ளும் நபர்.

விளம்பரம் இந்த நவீன காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்களுடைய திறமையை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் உண்மையில், பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்தவர்களும் பல. …

மேலும் படிக்க

தமிழக அரசு உயர் கல்வியில் தான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது - முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின். 27

தமிழக அரசு உயர் கல்வியில் தான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது – முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்.

விளம்பரம் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பையனூர் கிராமத்தில் அமைந்துள்ள சாய் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா பல்கலை. வேந்தர் கே.வி.ரமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. …

மேலும் படிக்க

சென்னை ராயப்பேட்டையில் பிளஸ் 2 படித்து வந்த மாணவருக்கு தந்தை கண் முன் கத்தி குத்து. தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் வன்முறை செயல். 31

சென்னை ராயப்பேட்டையில் பிளஸ் 2 படித்து வந்த மாணவருக்கு தந்தை கண் முன் கத்தி குத்து. தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் வன்முறை செயல்.

விளம்பரம் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன்,அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அண்மையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த இளைஞர் …

மேலும் படிக்க

வாழ்நாள் தடை பெற்ற மல்யுத்த வீரர் சதேந்தர் மாலிக், போட்டி நடுவரை தாக்கியதால் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அறிவிப்பு 33

வாழ்நாள் தடை பெற்ற மல்யுத்த வீரர் சதேந்தர் மாலிக், போட்டி நடுவரை தாக்கியதால் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அறிவிப்பு

விளம்பரம் பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான (CWG) தேர்வுச் சோதனையின் போது, செவ்வாயன்று, சர்வீசஸ் ஸ்போர்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு (SSCB) சார்பில் ஹரியானா மல்யுத்த வீரர் சதேந்தர் …

மேலும் படிக்க

பட்டு புடவையில் செம்ம கெத்தாக நடந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் | Pandiyan Stores 39

பட்டு புடவையில் செம்ம கெத்தாக நடந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் | Pandiyan Stores

விளம்பரம் இரவு 8 மணி ஆனாலே பல வீடுகளில் ஒலிக்கும் தொடர்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த …

மேலும் படிக்க

“செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4 ஆயிரம் வீடுகள் அடுத்த 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் 45

“செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4 ஆயிரம் வீடுகள் அடுத்த 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும் – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

விளம்பரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று தாம்பரத்தில் நடைபெற்றது. …

மேலும் படிக்க

திராவிட மாயை உடைக்கப்பட்டுவிட்டது, 2026இல் தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் - பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை. 47

திராவிட மாயை உடைக்கப்பட்டுவிட்டது, 2026இல் தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.

விளம்பரம் எழுத்தாளர் சுப்பு எழுதிய ‘திராவிடமாயை’ புத்தக வெளியிட்டு விழா, சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்ட பா.ஜ.க மாநில …

மேலும் படிக்க

விடுதலை ஆனார் பேரறிவாளன். 30 ஆண்டு சிறை வாசத்திற்கு முற்று புள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம் 51

விடுதலை ஆனார் பேரறிவாளன். 30 ஆண்டு சிறை வாசத்திற்கு முற்று புள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்

விளம்பரம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளில் ஒருவரான ஏஜி பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. அறிவு என்கிற பேரறிவாளன் …

மேலும் படிக்க

50 லட்சம் லஞ்சம் பெற்று கொண்டு சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியதாக கூறி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளது சி.பி.ஐ 53

50 லட்சம் லஞ்சம் பெற்று கொண்டு சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியதாக கூறி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளது சி.பி.ஐ

விளம்பரம் நேற்று காலை  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீட்டில்  சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது. இதில் கிட்டத்தட்ட 250 சீனாவை சேர்ந்தவர்களுக்கு 50 …

மேலும் படிக்க

ஐஸ்-ஐ வாயில் வைத்து திணிக்கும் டாஸ்க்.. வாய் வெந்து போய் திரிந்த குக் மற்றும் கோமாளிகள் | Cook With Comali 59

ஐஸ்-ஐ வாயில் வைத்து திணிக்கும் டாஸ்க்.. வாய் வெந்து போய் திரிந்த குக் மற்றும் கோமாளிகள் | Cook With Comali

விளம்பரம் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை ஆண், பெண், குழந்தைகள் என எந்தவித வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்துள்ளது என்று சொன்னால் அது …

மேலும் படிக்க

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபி.ஐ ரெய்டு. 65

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபி.ஐ ரெய்டு.

விளம்பரம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மே 17 செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. 2010 மற்றும் 2014 க்கு …

மேலும் படிக்க

பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு. 71

பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

விளம்பரம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை அனுபவித்து வரும்பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும் விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் …

மேலும் படிக்க

புதுச்சேரியில் போதை மருந்து வைத்திருந்த காரணத்தால் மூன்று ஆப்பிரிக்கா மாணவர்கள் கைது 75

புதுச்சேரியில் போதை மருந்து வைத்திருந்த காரணத்தால் மூன்று ஆப்பிரிக்கா மாணவர்கள் கைது

விளம்பரம் பொலிசார் ஒரு பெண் உட்பட மூன்று ஆபிரிக்க மாணவர்களிடமிருந்து கோகோயின் மற்றும் MDMA (Methylene-dioxy methamphetamine) போதைப்பொருளை முதன்மையாக பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருளைக் கைப்பற்றி அவர்களைக் …

மேலும் படிக்க

பா.ஜ.கவின் குஜராத் மாடலை விட திராவிட மாடல் தான் சிறந்தது - தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. 77

பா.ஜ.கவின் குஜராத் மாடலை விட திராவிட மாடல் தான் சிறந்தது – தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

விளம்பரம் திராவிட மாடல் அரசியல் என்ற கூற்றை முன் வைத்து தி.மு.க அரசு தனது ஓராண்டு ஆட்சி சாதனைகளை பேசி வருகிறது. இப்பொது இந்த திராவிட மாடல் …

மேலும் படிக்க

2வது பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா. மகளிர் உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அசத்தல். 79

2வது பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா. மகளிர் உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அசத்தல்.

விளம்பரம் திங்களன்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரீன் (52 கிலோ), மனிஷா (57 கிலோ) …

மேலும் படிக்க

15 லட்சம் நிவாரணம் - கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு. 83

15 லட்சம் நிவாரணம் – கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.

விளம்பரம் திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பாங்குளத்தில் தனியார் கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில், அழுகிய நிலையில் கிடந்த உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் திங்கள்கிழமை மீட்டுச் சென்றதால், …

மேலும் படிக்க

என்னால் முடிந்திருந்தால் மோடியை பிரதமராக விட்டிருக்க மாட்டேன் - இலங்கை தமிழர் குறித்து பேசிய அண்ணாமலைக்கு சீமான் பதிலடி. 91

என்னால் முடிந்திருந்தால் மோடியை பிரதமராக விட்டிருக்க மாட்டேன் – இலங்கை தமிழர் குறித்து பேசிய அண்ணாமலைக்கு சீமான் பதிலடி.

விளம்பரம் 2007-08 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இருந்திருந்தால், இலங்கையில் தமிழர்களின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்று மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை சமீபத்தில் …

மேலும் படிக்க

மே 26ஆம் தேதி சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையேயான இரட்டை அடுக்கு நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் திரு.மோடி. 95

மே 26ஆம் தேதி சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையேயான இரட்டை அடுக்கு நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் திரு.மோடி.

விளம்பரம் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே ரூ.5,855 கோடி செலவில் கட்டப்படவுள்ள 20.6 கி.மீ நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி …

மேலும் படிக்க