ஆன்லைன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு
விளம்பரம் பிப்ரவரி 9 முதல் 28 2021 வரை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆன்லைன் சுய கணக்கீடு செய்வதற்கான வசதி இருக்கும் என்று உள்துறை அமைச்சக …
விளம்பரம் பிப்ரவரி 9 முதல் 28 2021 வரை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆன்லைன் சுய கணக்கீடு செய்வதற்கான வசதி இருக்கும் என்று உள்துறை அமைச்சக …
விளம்பரம் தமிழகத்தில் உள்ள போலி பத்திரிக்கையாளர்களின் சொத்து விபரங்கள் குறித்து கணக்கிட சிறப்பு குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சிலை …
விளம்பரம் சென்னை அருகே நொளம்பூரில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மரணமடைந்துள்ளார். சமீப காலமாக விஷ வாயுக்கள் தாக்கி உயிரிழந்து செய்திகள் பரவலாக தென்பட்டு வருகின்றன. உரிய பாதுகாப்பு …
விளம்பரம் கடந்த ஒரு மாதத்தில் குற்ற பின்னணி உள்ள 86 ரவுடிகளை கைது செய்திருப்பதாக காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் …
விளம்பரம் இந்தியாவில் 70 சதவிகித ஏழைகளை விடவும் 1 சதவிகித பணக்காரர்களின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்து இருப்பதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
விளம்பரம் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 2220 வீரர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்), …
விளம்பரம் திருப்பூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் உள்பட 550 பெண்கள் பொங்கல் கொண்டாடினர். தமிழர்களால் பாகுபாடில்லாமல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை இன்று உலகம் …
விளம்பரம் தை மாதமிது. தமிழர் கொண்டாட்டங்களில் மிக முக்கியமான மாதமாக தை மாதம் இருந்து வருகிறது. பொங்கல் தினத்தை தமிழர் புத்தாண்டு என ஒருசாரரும், தமிழர் திருநாள் …
விளம்பரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்திய எல்லைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான மசில் செக்டார் அருகே …
விளம்பரம் உருதுக் கவிஞர் கைஃபி ஆஸ்மி என்ற சய்யீத் அத்தர் ஹுசைன் ரிஸ்வியின் 101 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்மியின் படத்தை வெளியிட்டு மரியாதை செலுத்தியிருக்கிறது கூகுள். கூகிள் …
விளம்பரம் தமிழ்நாடு டெபிட், கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தி மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம், பயணச்சீட்டு …
விளம்பரம் சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொள்ளப்போவதில்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் …
விளம்பரம் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களுக்கும் போகலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறயுள்ளது. ஐயப்பன் கோயிலுக்குள் …
விளம்பரம் இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நிலநடுக்கம் தொடர்பாக தேசிய புவியியல் மையம் …
விளம்பரம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் கடமை என உச்சநீதி மன்றம் கருத்து கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு …
விளம்பரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சமகாலத்தில் தினசரியாக நம்மை வந்து சேரும் செய்தி பாலியல் வன்கொடுமை தொடர்பானதாக இருக்கும். கடந்த …
விளம்பரம் சமீப காலமாக ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் ஆசிட் எனப்படும் அமில வீச்சு அதிகமாக நடைபெற்று …
விளம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 2.5 கி.மீட்டர்களுக்கும் சாலை மரணங்கள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை மரணங்கள் குறித்து தேசிய குற்ற …
விளம்பரம் வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக நாள்தோறும் 10 பேர் மரணமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், 2018ஆம் ஆண்டு …
விளம்பரம் குஜராத் மாநிலத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் கடந்த ஜனவரி …
விளம்பரம் இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த பனி மூட்டத்தினால் எதிரே வரும் வாகனங்கள் சில …