ஆன்லைன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1

ஆன்லைன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு

விளம்பரம் பிப்ரவரி 9 முதல் 28 2021 வரை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆன்லைன் சுய கணக்கீடு செய்வதற்கான வசதி இருக்கும் என்று உள்துறை அமைச்சக …

மேலும் படிக்க

போலி பத்திரிகையாளர்கள் தொடர்பாக விசாரணை: உயர்நீதி மன்ற எச்சரிக்கை 3

போலி பத்திரிகையாளர்கள் தொடர்பாக விசாரணை: உயர்நீதி மன்ற எச்சரிக்கை

விளம்பரம் தமிழகத்தில் உள்ள போலி பத்திரிக்கையாளர்களின் சொத்து விபரங்கள் குறித்து கணக்கிட சிறப்பு குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சிலை …

மேலும் படிக்க

கழிவு நீரில் விழுந்து தொழிலார்கள் பலி 5

கழிவு நீரில் விழுந்து தொழிலார்கள் பலி

விளம்பரம் சென்னை அருகே நொளம்பூரில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மரணமடைந்துள்ளார். சமீப காலமாக விஷ வாயுக்கள் தாக்கி உயிரிழந்து செய்திகள் பரவலாக தென்பட்டு வருகின்றன. உரிய பாதுகாப்பு …

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் 86 ரவுடிகள் கைது! 7

காஞ்சிபுரத்தில் 86 ரவுடிகள் கைது!

விளம்பரம் கடந்த ஒரு மாதத்தில் குற்ற பின்னணி உள்ள 86 ரவுடிகளை கைது செய்திருப்பதாக காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் …

மேலும் படிக்க

இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! 9

இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு!

விளம்பரம் இந்தியாவில் 70 சதவிகித ஏழைகளை விடவும் 1 சதவிகித பணக்காரர்களின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்து இருப்பதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

மேலும் படிக்க

2014-2018 வரை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை 2220 11

2014-2018 வரை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை 2220

விளம்பரம் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 2220 வீரர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்), …

மேலும் படிக்க

திருப்பூரில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் 13

திருப்பூரில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்

விளம்பரம் திருப்பூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் உள்பட 550 பெண்கள் பொங்கல் கொண்டாடினர். தமிழர்களால் பாகுபாடில்லாமல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை இன்று உலகம் …

மேலும் படிக்க

மதங்களை கடந்து கொண்டாடுவோம் பொங்கலை! 15

மதங்களை கடந்து கொண்டாடுவோம் பொங்கலை!

விளம்பரம் தை மாதமிது. தமிழர் கொண்டாட்டங்களில் மிக முக்கியமான மாதமாக தை மாதம் இருந்து வருகிறது. பொங்கல் தினத்தை தமிழர் புத்தாண்டு என ஒருசாரரும், தமிழர் திருநாள் …

மேலும் படிக்க

ஜம்மூ காஷ்மீரில் பனி சரிவு 17

ஜம்மூ காஷ்மீரில் பனி சரிவு

விளம்பரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்திய எல்லைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான மசில் செக்டார் அருகே …

மேலும் படிக்க

உருது கவிஞர் கைஃபி ஆஸ்மியை சிறப்பு செய்த கூகிள்! 19

உருது கவிஞர் கைஃபி ஆஸ்மியை சிறப்பு செய்த கூகிள்!

விளம்பரம் உருதுக் கவிஞர் கைஃபி ஆஸ்மி என்ற சய்யீத் அத்தர் ஹுசைன் ரிஸ்வியின் 101 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்மியின் படத்தை வெளியிட்டு  மரியாதை செலுத்தியிருக்கிறது கூகுள். கூகிள் …

மேலும் படிக்க

இனி பயணசீட்டுக்கு டெபிட், கிரெடிட் அட்டைகள் போதும்! 21

இனி பயணசீட்டுக்கு டெபிட், கிரெடிட் அட்டைகள் போதும்!

விளம்பரம் தமிழ்நாடு டெபிட், கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தி மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம், பயணச்சீட்டு …

மேலும் படிக்க

சபரிமலை மறுசீராய்வு வழக்கில் விசாரணை இல்லை! 23

சபரிமலை மறுசீராய்வு வழக்கில் விசாரணை இல்லை!

விளம்பரம் சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொள்ளப்போவதில்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் …

மேலும் படிக்க

சபரிமலை விவகாரம்: நாளை விசாரணை 25

சபரிமலை விவகாரம்: நாளை விசாரணை

விளம்பரம் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களுக்கும் போகலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறயுள்ளது. ஐயப்பன் கோயிலுக்குள் …

மேலும் படிக்க

லடாக்கில் நிலநடுக்கம்! 27

லடாக்கில் நிலநடுக்கம்!

விளம்பரம் இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நிலநடுக்கம் தொடர்பாக தேசிய புவியியல் மையம் …

மேலும் படிக்க

கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும்! 29

கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும்!

விளம்பரம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் கடமை என உச்சநீதி மன்றம் கருத்து கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு …

மேலும் படிக்க

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு! 31

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு!

விளம்பரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சமகாலத்தில் தினசரியாக நம்மை வந்து சேரும் செய்தி பாலியல் வன்கொடுமை தொடர்பானதாக இருக்கும். கடந்த …

மேலும் படிக்க

குறைந்து வரும் அமில வீச்சு தாக்குதல் ! 33

குறைந்து வரும் அமில வீச்சு தாக்குதல் !

விளம்பரம் சமீப காலமாக ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் ஆசிட் எனப்படும் அமில வீச்சு அதிகமாக நடைபெற்று …

மேலும் படிக்க

அதிகரித்து வரும் சாலை விபத்துகள் 35

அதிகரித்து வரும் சாலை விபத்துகள்

விளம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 2.5 கி.மீட்டர்களுக்கும் சாலை மரணங்கள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை மரணங்கள் குறித்து தேசிய குற்ற …

மேலும் படிக்க

வேலைவாய்ப்பினை, வறுமை அதிகரிக்கும் தற்கொலைகள் 37

வேலைவாய்ப்பினை, வறுமை அதிகரிக்கும் தற்கொலைகள்

விளம்பரம் வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக நாள்தோறும் 10 பேர் மரணமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், 2018ஆம் ஆண்டு …

மேலும் படிக்க

Gujarat dalit girl raped

குஜராதில் தலித் பெண் மீது பாலியல் கொடுமை! கொலை!

விளம்பரம் குஜராத் மாநிலத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் கடந்த ஜனவரி …

மேலும் படிக்க

வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம்! 23 ரெயில் தாமதம்!! 40

வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம்! 23 ரெயில் தாமதம்!!

விளம்பரம் இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த பனி மூட்டத்தினால் எதிரே வரும் வாகனங்கள் சில …

மேலும் படிக்க