காரைக்குடியில் பரிதாப நிலையில் பழைய உள்ள பழைய பேருந்து நிலையம்!!
விளம்பரம் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் கைவிட்டதால் மேற்கூரை தனியாக கழண்டு விழுந்து வருகிறது. விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் முன்பு …
விளம்பரம் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் கைவிட்டதால் மேற்கூரை தனியாக கழண்டு விழுந்து வருகிறது. விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் முன்பு …
விளம்பரம் வெங்காயத்தை நறுக்கவே தேவையில்லை, இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை …
விளம்பரம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுான 370-ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து காஷ்மீர் …
விளம்பரம் காற்று மாசு காரணத்தினால் இழந்த வேலை நாட்களை ஈடுகட்ட, பள்ளிகளுக்கு விடப்படும் குளிர்கால விடுமுறையை டெல்லி அரசு குறைக்க உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த அக்டோபர் 30-ம் …
விளம்பரம் வடகிழக்கு பருவ மழை காரணமாக உதகை மண்டல ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 8 நாட்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த …
விளம்பரம் அகமதாபாத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 28 வயது பெண்ணின் புகார் அடிப்படையில் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை காலம்தாழ்த்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
விளம்பரம் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசின் …
விளம்பரம் மோடி அரசு அறிவித்த “பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா” திட்டத்தினால் கர்ப்பிணி பெண்கள் பல சிக்கல்களை சந்திப்பதற்காக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம், …
விளம்பரம் கடந்த 2013ஆம் ஆண்டு கற்பழிப்புக்கு எதிராக கடுமையான சட்ட திருத்தங்களை இந்தியா கொண்டு வந்தது. இருப்பினும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நீதியை பெற்று கொடுக்க முடியவில்லை. …
விளம்பரம் தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கி வட கிழக்கு பருவமழை சற்று இடைவெளி விட்டு கடந்த நவம்பர் மாதம் 28 முதல் மீண்டும் தீவிரமடைய …
விளம்பரம் தமிழ்நாட்டில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர் மழைக்கு வழிவகுத்தது. …
விளம்பரம் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இன்று (டிச.2) வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் …
விளம்பரம் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி நிரம்பி …
விளம்பரம் தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி …
விளம்பரம் உடலுறுப்பை தானம் செய்வதில் தமிழகம் தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. 5வது முறையாக முதலிடம் பெற்றதற்கான விருது உள்பட 3 …
விளம்பரம் கடலூர் அருகே அழகப்பா நகர், ராமலிங்கம்நகர், தானம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடலூர் …
விளம்பரம் தெலுங்கானா மாநிலத்தில் இளம் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே பகுதியில் சித்லகுண்டா எனும் இடத்தில் மற்றொரு இளம் பெண்ணின் …
விளம்பரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி …
விளம்பரம் திருப்பூர் மாவட்டத்தில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கியுள்ளார். திருப்பூர் மாவட்டம் …
விளம்பரம் காஞ்சிபுரம், நாகை மாவட்டம் சீர்காழி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த …
விளம்பரம் டாஸ்மாக் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட், மாநிலம் முழுவதும் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையங்களின் உள்கட்டமைப்பை சீர் செய்ய முடிவு …