காரைக்குடியில் பரிதாப நிலையில் பழைய உள்ள பழைய பேருந்து நிலையம்!! 1

காரைக்குடியில் பரிதாப நிலையில் பழைய உள்ள பழைய பேருந்து நிலையம்!!

விளம்பரம் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் கைவிட்டதால் மேற்கூரை தனியாக கழண்டு விழுந்து வருகிறது. விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் முன்பு …

மேலும் படிக்க

வெங்காயம் கிலோ ரூ.50 போட்டி போட்டு வாங்க சென்ற பொதுமக்கள்!! 3

வெங்காயம் கிலோ ரூ.50 போட்டி போட்டு வாங்க சென்ற பொதுமக்கள்!!

விளம்பரம் வெங்காயத்தை நறுக்கவே தேவையில்லை, இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை …

மேலும் படிக்க

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!! 5

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!!

விளம்பரம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுான 370-ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து காஷ்மீர் …

மேலும் படிக்க

பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை! குறைத்தது டெல்லி அரசு!! 7

பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை! குறைத்தது டெல்லி அரசு!!

விளம்பரம் காற்று மாசு காரணத்தினால் இழந்த வேலை நாட்களை ஈடுகட்ட, பள்ளிகளுக்கு விடப்படும் குளிர்கால விடுமுறையை டெல்லி அரசு குறைக்க உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த அக்டோபர் 30-ம் …

மேலும் படிக்க

8 நாட்களுக்கு பிறகு தொடங்கியது உதகை மலை ரயில் சேவை!! 9

8 நாட்களுக்கு பிறகு தொடங்கியது உதகை மலை ரயில் சேவை!!

விளம்பரம் வடகிழக்கு பருவ மழை காரணமாக உதகை மண்டல ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 8 நாட்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த …

மேலும் படிக்க

அகமதாபாத் தொழிலதிபர் மீது பாலியல் புகார்

அகமதாபாத் தொழிலதிபர் மீது பாலியல் குற்றசாட்டு: வழக்கு பதிய தாமதம்!

விளம்பரம் அகமதாபாத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 28 வயது பெண்ணின் புகார் அடிப்படையில் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை காலம்தாழ்த்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

மேலும் படிக்க

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சிகள் தொடக்கம்! மத்திய அரசு தகவல்!! 12

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சிகள் தொடக்கம்! மத்திய அரசு தகவல்!!

விளம்பரம் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசின் …

மேலும் படிக்க

The mother and child

கர்ப்பிணி ஊக்க தொகையில் சிக்கலை ஏற்படுத்தும் ஆதார்!

விளம்பரம் மோடி அரசு அறிவித்த “பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா” திட்டத்தினால் கர்ப்பிணி பெண்கள் பல சிக்கல்களை சந்திப்பதற்காக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம், …

மேலும் படிக்க

ஹைதராபாத் பாலியல் வழக்கு: ஆண்மை நீக்கம் மற்றும் என்கவுண்டார் தான் தீர்வா? 15

ஹைதராபாத் பாலியல் வழக்கு: ஆண்மை நீக்கம் மற்றும் என்கவுண்டார் தான் தீர்வா?

விளம்பரம் கடந்த 2013ஆம் ஆண்டு கற்பழிப்புக்கு எதிராக கடுமையான சட்ட திருத்தங்களை இந்தியா கொண்டு வந்தது. இருப்பினும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நீதியை பெற்று கொடுக்க முடியவில்லை. …

மேலும் படிக்க

4 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்!! 17

4 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்!!

விளம்பரம் தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கி வட கிழக்கு பருவமழை சற்று இடைவெளி விட்டு கடந்த நவம்பர் மாதம் 28 முதல் மீண்டும் தீவிரமடைய …

மேலும் படிக்க

சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை!! 19

சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை!!

விளம்பரம் தமிழ்நாட்டில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர் மழைக்கு வழிவகுத்தது. …

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! 21

12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

விளம்பரம் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இன்று (டிச.2) வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் …

மேலும் படிக்க

கோவை மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி!! 23

கோவை மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி!!

விளம்பரம் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி நிரம்பி …

மேலும் படிக்க

கால்நடை பெண் மருத்துவர் எரித்து கொலை செய்த 4 பேருக்கு நீதிமன்ற காவல்! 25

கால்நடை பெண் மருத்துவர் எரித்து கொலை செய்த 4 பேருக்கு நீதிமன்ற காவல்!

விளம்பரம் தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி …

மேலும் படிக்க

உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் வகிக்கும் தமிழகம்! விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு!! 27

உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் வகிக்கும் தமிழகம்! விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு!!

விளம்பரம் உடலுறுப்பை தானம் செய்வதில் தமிழகம் தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. 5வது முறையாக முதலிடம் பெற்றதற்கான விருது உள்பட 3 …

மேலும் படிக்க

கடலூரில் தொடர்மழை காரணமாக 26 ஏரிகள் நிரம்பின!! 29

கடலூரில் தொடர்மழை காரணமாக 26 ஏரிகள் நிரம்பின!!

விளம்பரம் கடலூர் அருகே அழகப்பா நகர், ராமலிங்கம்நகர், தானம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடலூர் …

மேலும் படிக்க

தெலுங்கானா மாநிலத்தில் துயர சம்பவம்! பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுப்பு!! 31

தெலுங்கானா மாநிலத்தில் துயர சம்பவம்! பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுப்பு!!

விளம்பரம் தெலுங்கானா மாநிலத்தில் இளம் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே பகுதியில் சித்லகுண்டா எனும் இடத்தில் மற்றொரு இளம் பெண்ணின் …

மேலும் படிக்க

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது!! 33

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது!!

விளம்பரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி …

மேலும் படிக்க

பண மதிப்பிழப்பை அறியாமல் ரூ.46 ஆயிரத்தை வைத்திருந்த மூதாட்டிகளுக்கு ஆட்சியர் உதவி!! 35

பண மதிப்பிழப்பை அறியாமல் ரூ.46 ஆயிரத்தை வைத்திருந்த மூதாட்டிகளுக்கு ஆட்சியர் உதவி!!

விளம்பரம் திருப்பூர் மாவட்டத்தில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கியுள்ளார். திருப்பூர் மாவட்டம் …

மேலும் படிக்க

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!! 37

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!!

விளம்பரம் காஞ்சிபுரம், நாகை மாவட்டம் சீர்காழி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த …

மேலும் படிக்க

போதை மறுவாழ்வு மையங்களில் கட்டமைப்பை மேம்படுத்தவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவு!! 39

போதை மறுவாழ்வு மையங்களில் கட்டமைப்பை மேம்படுத்தவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவு!!

விளம்பரம் டாஸ்மாக் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட், மாநிலம் முழுவதும் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையங்களின் உள்கட்டமைப்பை சீர் செய்ய முடிவு …

மேலும் படிக்க