பாரத் நெட் திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கீடு
விளம்பரம் நாடு முழுவதும் தனியார் உதவியுடன் செயல்படுத்த இருக்கும் பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-2021 …
விளம்பரம் நாடு முழுவதும் தனியார் உதவியுடன் செயல்படுத்த இருக்கும் பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-2021 …
விளம்பரம் கூட்டுறவு வங்கி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பட்ஜெட் உரையில் பேசும் போது, கூட்டுறவு வங்கி விதிகளில் …
விளம்பரம் 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது இந்திய பொருளாதாரம் குறித்து பேசுகையில், வரும் 2020 …
விளம்பரம் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய தகவலை தெரிவித்திருக்கும் அவர், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள …
விளம்பரம் தனிநபர் வரி குறைக்கப்படுவதாக என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய …
விளம்பரம் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என நிதி அமைச்சர் கூறியுள்ளார். “பெண் குந்தைகளை பெற்றெடுப்போம், படிக்க வைப்போம் திட்டம்” என மத்திய …
விளம்பரம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தொல்லியல் துறையில் சிறப்பு …
விளம்பரம் நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டின் முதல் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த …
விளம்பரம் உதிப்பாக தயரிப்புக்காக புதிய தொழில்சாலையை அமைக்க உள்ளதாக சுந்தரம் பாஸனா்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனம், மோட்டார் வாகனங்களுக்கு தேவையான …
விளம்பரம் தமிழகத்தில் இயங்கிவரும் ஹுண்டாய் தொழிற்சாலை 30 இலட்ச கார்கள் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் காா் நிறுவனம் இயங்கி வருகிறது. …
விளம்பரம் டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற நால்வரை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் 23 வயதான …
விளம்பரம் மத்திய அரசின் பிரதம மந்திரி கிஸான் யோஜனா திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் 20 சதவிகிதம் குறைத்துக் கொள்ளுமாறு மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் …
விளம்பரம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாளை கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா …
விளம்பரம் ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விற்பனை அதிகரித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மொபைல் துறையில் முக்கிய நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களை உலகம் …
விளம்பரம் புதிதாக பரவி வரும் கொரானா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு புதிய நோயான …
விளம்பரம் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய பதிவேடு சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மோடி தலைமையிலான …
விளம்பரம் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடக்க விருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், …
விளம்பரம் பாரத் நெட் பெட்டர் டெண்டர் குறித்த முழு விவரங்களையும் அமைச்சர் வெளியிடுவாரா என திமுக எம்.எல்.ஏ பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம …
விளம்பரம் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மூன்று குறிப்பிட்ட விடயங்களை பற்றி மோடி பேசுவாரா முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் …
விளம்பரம் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக் கோரி கோவையில் திமுக தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோக உரிமையை …
விளம்பரம் நடப்பு பருவத்தில் வெங்காய உற்பத்தி அதிகரிக்கும் எனவும், அதே வேளையில் பழங்களின் உற்பத்தி சரியுமெனவும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பருவத்தில் கால நிலை …