சென்னை ஐஐடி சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு!
விளம்பரம் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இயங்கி …
விளம்பரம் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இயங்கி …
விளம்பரம் கோடிக்கணக்கான பட்டதாரிகளுக்கு, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் கல்வி முறைகளுக்கும் ஒரு நல்ல செய்தி கிடைத்திறது. சில ஆண்டு காலமாக 70 சதவிகித பட்டதாரிகள் வேலையில்லாமல் பரிதவித்த …
விளம்பரம் மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று கொள்ளலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை திட்டம் படி ஐந்தாம் மற்றும் எட்டாம் …
விளம்பரம் யூஜிசி சென்னை பல்கலைகழகம் ௮ரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி ௮ளித்து தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுவர் மாவட்டங்களை சேர்ந்த 1,20,000 ஆயிரம் ௮ரியர் மாணவர்கள் …
விளம்பரம் பிஎச்.டி. படிப்புக்கான புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் …
விளம்பரம் பி.இ. படித்தவர்களுக்கும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுத அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இவர்கள் தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றலாம் …
விளம்பரம் வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கான நுழைவு தேர்வில் வெறும் 14 சதவிகித மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு …
விளம்பரம் அண்ணா பல்கலைக்கழகம் புதிய ஒரு நுண்ணோக்கியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. ‘மாப்ஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இது அலைபேசி மற்றும் நுண்ணோக்கியின் செயல்பாடுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான …
விளம்பரம் சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 4 கல்லூரிகள், வளாகங்களின் தேர்வுகள் தொடர் மழையால் இன்று ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வுகள் நடைபெறும் தேதி …
விளம்பரம் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்தாலும் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் …
விளம்பரம் ஆந்திராவில் இயங்கி வரும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ஆந்திர …
விளம்பரம் தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அதற்கேற்ற வகையில் மாணவர்களை தயார் நிலையில் …
விளம்பரம் பள்ளிக் கல்வியின் தற்போது உள்ள தர மதிப்பீடு, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக அதில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் …
விளம்பரம் ஜம்மு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் இந்த வருடத்திற்கான ஆண்டு தேர்வுகளுக்குத் தயாராக இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் திட்டமிட்டப்படி ஆண்டு தேர்வை நடத்த அதிகாரிகள் …
விளம்பரம் தமிழ்நாட்டின் 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டது. முன்பு மாணவர்கள் இரண்டரை மணி நேரத்திற்குத் தேர்வு எழுதினர். இப்போது வரும் …
விளம்பரம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களின் அரசு உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் கைபேசிகளைப் (மொபைல் போன்கள்) பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. …
விளம்பரம் தேசிய தகுதி-நுழைவு தேர்வுகளில் (நீட்) வரும் 2020ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்வில் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தவுள்ளதாக தேசிய சோதனை நிறுவனம் கூறியுள்ளது. 2019 …
விளம்பரம் மாணவர்களை தொழில்முனைவோராக மாற்றவும், புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஊக்குவிக்கும் வகையில் இம்முடிவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு எடுத்துள்ளது. மாணவர்களின் வருகை பதிவேடு …
விளம்பரம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் இருந்தால் கூட பரவாயில்லை, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். 15 ஆயிரம் ரூபாய் சம்பள அளவில் தமிழக அரசு …
விளம்பரம் தொழிற்பழகுநர் பயிற்சி மேற்கொள்வதற்கான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு டிப்ளமோ தகுதி இருந்தால் போதும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காற்றாலை நிறுவனத்தில் வேலை! விண்ணப்பதாரர்கள் …
விளம்பரம் 2019 அக்டோபர் முதல் 2021 மார்ச் வரையிலான எஸ்.எஸ்.சி தேர்வுகளின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மத்திய …