இப்போதைக்கு ரிஷப் பந்த் மட்டும் தான் அணியில் ரோஹித் வெளிப்படை!!
விளம்பரம் வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் மிக அற்புதமாக பந்துகளை எதிர்கொண்டு ஆடி இருந்தும் அவர் இந்திய அணியில் அடுத்த போட்டியில் ஆட இன்னும் சில நாட்கள் காத்திருந்து …
விளம்பரம் வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் மிக அற்புதமாக பந்துகளை எதிர்கொண்டு ஆடி இருந்தும் அவர் இந்திய அணியில் அடுத்த போட்டியில் ஆட இன்னும் சில நாட்கள் காத்திருந்து …
விளம்பரம் ஜப்பானின் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அதில் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடந்தது. அதில் …
விளம்பரம் ஜப்பானில் 2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான சோதனைப் போட்டி தற்போது ஜப்பானில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று குத்து சண்டைக்கான ஒலிம்பிக் …
விளம்பரம் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த சிராக் …
விளம்பரம் சீனாவின் தலைநகரம் ஷாங்காயில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உலக வுசூ (தற்காப்புக் கலை) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தங்கம் வென்று …
விளம்பரம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் தாதா என புகழாரம் சூட்டப்பட்டாவருமான கங்குலி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இன்று (அக்.23) …
விளம்பரம் தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்று டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரையும் கைப்பற்றி இந்தியா அபாரமான வெற்றியைப் பெற்றது. இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு …
விளம்பரம் இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒரு அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் ஆல்-ரவுண்டருமான ஆன்ட்ரூ பார்ரி மெக்டொனால்டு …
விளம்பரம் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி 20 தொடர்களுனான கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த …
விளம்பரம் இந்திய பிரீமியர் லீக்கின் ஒரு அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அணி தான் பெண்ணை முதன்முதலாக ஆதரவு உழியராக வியாழக்கிழமை ஆன இன்று நியமித்ததாக …
விளம்பரம் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா மற்றும் பலர் வருகிற கிரிக்கெட் டி20 சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்று விளையாடப் போவதாக கூறியுள்ளனர். …
விளம்பரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி அவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக போட்டியின்றி நேற்றுத் தேர்வு செய்யப்பட்டார். இவர் பி.சி.சி.ஐ.யின் …
விளம்பரம் ரஷ்யாவில் உள்ள உலன்-உடேவில் இன்று நடைபெற்ற மகளிருக்கான உலக குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார். தனது அறிமுகப் …
விளம்பரம் இன்றுடன் (அக்.09) சர்வதேச போட்டியில் தனது 20ஆம் ஆண்டினை நிறைவு செய்துள்ளார் இந்தியாவின் மிதாலி ராஜ். இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் இந்த மையில் கல்லை …
விளம்பரம் பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலிருந்து விளக்கியுள்ளார் இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் …
விளம்பரம் மகளிருக்கான குத்துசண்டை போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை மேரி கோம். ரசியாவில் மகளிருக்கான உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் …
விளம்பரம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா, வங்க …
விளம்பரம் கபடி விளையாட்டினை வருகிற 2024 ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் (தனி) கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக …
விளம்பரம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அசத்தலான பந்து வீச்சின் மூலம் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு …
விளம்பரம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 350வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் ரவிச்சந்திர அஸ்வின். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா …
விளம்பரம் இந்தியாவின் வலுவான ஸ்கோரால், மிக பெரிய இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு …