சின்னத்திரையை கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவரை தெரியாத குடும்ப தலைவிகளே இருக்க முடியாது அந்தளவிற்கு சின்னத்திரையில் நாயகியாக பெயர் எடுத்து இருக்கிறார் சைத்ரா ரெட்டி. சின்னத்திரையில் கயல் சீரியல் மூலம் கதாநாயகியாக நடித்து இன்று பல ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார். பின்னர் அந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து கலக்கி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கயல் சீரியலில் நாயகியாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகி இருக்கிறது. மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் அண்மையில் சொந்தமாக மாட்டு பண்ணை தொடங்கி இருந்தார். ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது தனது அடுத்த புதிய தொழிலை தொடங்கி உள்ளார். மேலும் துணிக்கடை ஒன்றையும் தொடங்கி உள்ளார் இவர்.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று உள்ளது. முன்னணி நடிகைகளுக்கே சைத்ரா அழகில் போட்டி கொடுப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை வீடியோவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram