அனுமதியின்றி பேரணி! ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்கு!
விளம்பரம் காவல்துறையின் உரிய அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக …
விளம்பரம் காவல்துறையின் உரிய அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக …
விளம்பரம் திமுக தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற பேரணி நிறைவு பெற்றுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின் மூலம் …
விளம்பரம் திமுக தலைமையிலான பேரணிக்கு அனுமதி வழங்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் …
விளம்பரம் திமுக தலைமையில் நாளை நடைபெறவிருப்பதாக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. திருத்தபட்ட குடியுரிமை மசோதவிற்கு எதிராக நாடு முழுவதும் போரட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் …
விளம்பரம் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக பணிக்கு வரவேண்டுமென போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. திருத்தப்பட்ட உரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று …
விளம்பரம் திமுக தலைமையிலான நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை பெயராக நாடு முழுவதும் பல்வேறு …
விளம்பரம் திமுக தலைமையில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணியில் பங்கு பெறுமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டத்தை …
விளம்பரம் திமுகவின் அழைப்பை ஏற்று சென்னையில் நடைபெறும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணியில் கலந்து கொள்வதாக கமலஹாசன் அறிவித்துள்ளார். திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் …
விளம்பரம் தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என அதன் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் …