டெல்லி மாநில அரசியலில் ஐ-பெக்
விளம்பரம் தேர்தல் கள வியூகரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பெக் நிறுவனம் அரவிந்த் கெஜரிவாளின் ஆம் ஆத்மி கட்சிக்கு கட்சிக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் இந்திய …
விளம்பரம் தேர்தல் கள வியூகரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பெக் நிறுவனம் அரவிந்த் கெஜரிவாளின் ஆம் ஆத்மி கட்சிக்கு கட்சிக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் இந்திய …
விளம்பரம் கடந்த 6 மாத காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்தது விட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் நிதி …
விளம்பரம் நாட்டின் மக்கள் அனைவரும் அநீதிக்கு எதிராக போராட வேண்டுமெனவும், கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் போராடுமெனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். …
விளம்பரம் தன்னுடைய கருத்தை தவறாக புரிந்துக்கொண்டு மன்னிப்பு கேட்க சொல்வதாகவும், தன்னுடைய பெயர் ராகுல் காந்தி, ராகுல் சவர்க்கர் இல்லையென்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் …
விளம்பரம் இந்தியாவின் 2020ஆம் நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டை 5.1 சதவிகிதமாக இருக்குமென ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு புரட்சிகளின் …
விளம்பரம் யூதர்களை வெறுத்த நாசிகள் அவர்களை தனிப்படுத்தவும், இறுதியாக நாட்டை விட்டு அகற்றவும் எவ்வாறு முயன்றனர் என்பதையெல்லாம் பார்க்க்கையில் இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வல்கரின் சிந்தனையினால் …
விளம்பரம் தேசிய குடியுரிமை மசோதா நிறைவேறி இருக்கும் நிலையில், நாம் அது குறித்தான விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதே வேளையில், மோடி-அமித்ஷா கூட்டணியின் அடுத்த இலக்கு நாடாளுமன்றத்திற்கு …
விளம்பரம் அரசாங்கத்தின் கைகளில் ஆபத்து கூடிவிட்டது என தேர்தல் வியூக வல்லுநரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் துணை தலைவருமான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். தேசிய …
விளம்பரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை மசோதா மாநிலங்களைவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவையின் அமர்வில் பங்கேற்ற முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் “தன்னிச்சையான …
விளம்பரம் குடியுரிமை மசோதாவை திருத்தி அமைக்கவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்கமாட்டோம் என மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை …
விளம்பரம் தேசிய குடியுரிமை மசோதா தமிழர்களுக்கு எதிராக இருப்பது ஏன் என தமிழ்நாட்டின் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவின் சமகால அரசியலில் மிக பெரிய விவாதமாக தேசிய …
விளம்பரம் இன்று பாராளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அசாமில் போராட்டம் வெடித்துள்ளது. இதில், மாணவர்கள், பொது …
விளம்பரம் அகமதாபாத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 28 வயது பெண்ணின் புகார் அடிப்படையில் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை காலம்தாழ்த்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
விளம்பரம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை உருவாக்குவதைவிட, சமுதாயத்தின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா தெரிவித்துள்ளார். டில்லி …
விளம்பரம் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படுமானால் “பாகிஸ்தானின் பார்ப்பனிய மறுஉருவமாக” மாறும். அது மட்டுமின்றி இந்துக்கள் உரிமை கோரும் பெருமிதம் கொண்ட வரலாற்று மரபுக்கு எதிரானது என காங்கிரசின் …
விளம்பரம் தன்னை சிறையில் அடைப்பதால் மன அழுத்தத்திற்கோ அல்லது பாஜவிலோ இணைத்திட போவதில்லை என பாஜகவின் பழிவாங்கும் அரசியல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கருத்து …
விளம்பரம் மோடி அரசு அறிவித்த “பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா” திட்டத்தினால் கர்ப்பிணி பெண்கள் பல சிக்கல்களை சந்திப்பதற்காக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம், …
விளம்பரம் கடந்த 2013ஆம் ஆண்டு கற்பழிப்புக்கு எதிராக கடுமையான சட்ட திருத்தங்களை இந்தியா கொண்டு வந்தது. இருப்பினும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நீதியை பெற்று கொடுக்க முடியவில்லை. …
விளம்பரம் முந்தைய கட்டுரையில் மோடியின் அதிகார மையமயமாக்களால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்த்திருந்தோம். அதேபோல இந்த கட்டுரையில் மாநில-மத்திய நிதி இயக்கத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை …
விளம்பரம் சமகாலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியாவில் டிஜிட்டல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் 62.7 கோடி மக்கள் டிஜிட்டல் துறையின் வளர்ச்சியோடு ஒருங்கிணைந்து …
விளம்பரம் தனக்கு குடியரசு தலைவர் பதவி வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் அதனை தான் புறக்கணித்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா …