திமுக தலைமையில் பேரணி: ஸ்டாலின்
விளம்பரம் தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் மாபெரும் பேரணி சென்னையில் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய …
விளம்பரம் தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் மாபெரும் பேரணி சென்னையில் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய …
விளம்பரம் உலகின் டாப்-10 பொருளாதார நாடுகளில் அதிக அளவிலான கடன்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அமெரிக்க நிதி நிறுவனமான புளூம்பெர்க் நிறுவனம், உலகின் …
விளம்பரம் சாதாரணமாக நாடாளுமன்றத்துக்கு வராதவர் அன்று வந்தார். வந்தவர் தமிழர்களுக்கு துரோகம் செய்தார் என பாமக எம்.பி அன்புமணியை திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். தேசிய குடியுரிமை …
விளம்பரம் டெல்லி ஜாமியா மாணவர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 70 மாணவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேசிய குடியுரிமை …
விளம்பரம் டெல்லியில் நடந்த அமைதிப் பேரணியில் மீண்டும் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு …
விளம்பரம் ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகர்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா உருவானது. மேலும் …
விளம்பரம் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பானின் முன்னணி நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. நோக்கியா நிறுவனம் தொடர்ந்து பல கோடி ரூபாய் …
விளம்பரம் இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மிகப்பெரிய மந்தநிலை சந்தித்து வரும் நிலையில் ஏற்றுமதியும். தற்போது சரிவடைந்து வருகிறது இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை …
விளம்பரம் கடனில் சிக்கி தத்தளித்து வரும் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் …
விளம்பரம் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என …
விளம்பரம் போராட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழகம் விடுமுறையை அறிவித்திருந்தாலும், போராட்டம் தொடருமென சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்தும், …
விளம்பரம் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதல் தொடர்பான மனுக்களை உயர்நீதி மன்றத்திற்கு கொண்டுசெல்லுமாறு உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக …
விளம்பரம் பாபர் மசூதியை இடிப்பது போல மாணவர்களை இயக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உள்பட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் …
விளம்பரம் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் முகாந்திரம் உள்ளதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் …
விளம்பரம் இந்தியாவில் உணவு பொருட்களின் விலை அதிகரித்ததால், மொத்த விலை குறியீட்டு பணவீக்கம் அதிகரித்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த அக்டோபர் மாதத்தில் …
விளம்பரம் டெல்லி இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உலக நாடுகளிடையே பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி, உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், …
விளம்பரம் டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாவனவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு எதிராக, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நஜ்மா அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். தேசியா குடியுரிமை சட்ட திருத்த …
விளம்பரம் மோசமான நிதி ஒதுக்கீட்டினால் இந்தியாவின் நீதித்துறை பாதிப்படைந்துள்ளது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. போதிய அளவில்லாத ஒதுக்கீடுகள், மோசமான திட்டமிடல் மற்றும் நிதிகளின் பயனற்ற தன்மை …
விளம்பரம் தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்படும் புதிய கழிப்பறைகள், கையால் மனித கழிவுகளை அகற்றும் முறையை உயர்த்தக்கூடும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. சமீப காலமாக …
விளம்பரம் எண்ணற்ற சர்வதிகாரத்தையும், கொடுமையான இனப்படுக்கொலைகளையும் வரலாறு கண்டிருக்கிறது. இனப்படுகொலையில் உள்ள படிநிலைகளின் வகைப்பாடுகள் குறித்து அமெரிக்க பேராசிரியர் கிரிகோரி ஸ்டாண்டன், 1996ஆம் ஆண்டில் ருவாண்டாவில் நடந்த …
விளம்பரம் உலகில் ஒரு இனத்தையோ அல்லது ஒரு மதத்தையோ இனப்படுகொலை செய்ய வேண்டுமென்றால் 10 படிகள் கொண்ட வழிமுறைகள் இருப்பதாக இனப்படுகொலை குறித்தான ஆய்வாளர்கள் கூறுகின்றன. இந்த …