இந்தியாவில் இருந்து தபால் சேவை தொடங்கியது பாகிஸ்தான்!
விளம்பரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கண்டனம் …
விளம்பரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கண்டனம் …
விளம்பரம் தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டமான காஞ்சிபுரம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க முடிவு …
விளம்பரம் இந்தியாவில் கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை வானை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டு வருகிறது. சென்ற வாரம் சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை …
விளம்பரம் தனது மகனின் பிறந்த நாளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய முற்பட்ட அரசு செவிலியர் லதாவை, அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் தாக்கி இருக்கிறார். …
விளம்பரம் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கும் மாலியில் தீவிரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . உள்ளூர் தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்த அவர்களுக்கு எதிராக அரசு …
விளம்பரம் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று தி.மு.க. கட்சியும் , கூட்டணி கட்சி தலைவர்களும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை …
விளம்பரம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும்.ஆனால் தேர்தல் அவ்வாறு நடத்தப்படாததால், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு தராமல் …
விளம்பரம் மேற்கு வங்கத்தில் ஆளுநராக ஜக்தீப் தன்கர் பதவி வகிக்கிறார். இவர் அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நடத்தி வருகிறார் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி …
விளம்பரம் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கருக்கும், காமெடிகளின் பிரம்மாண்டம் நடிகரான வடிவேலுவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக பிரச்சனைகள் மனக்கசப்புகள் நீடித்து வந்தது. இந்த பிரச்சனைக்கு காரணம், ஊருக்கு …
விளம்பரம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ந்தேதி மத்திய அரசு ரத்து செய்து விட்டது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் …
விளம்பரம் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட போகிறார் …
விளம்பரம் உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, இன்று (நவ.18) பதவியேற்றுக் கொண்டார். இவர் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் …
விளம்பரம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண் செவிலியர் ஒருவரை கோயில் அய்யர் கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அவர் மீது 3 …
விளம்பரம் ஆபத்தில் சிக்க இருந்த இந்திய விமானத்திற்கு பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் வழிகாட்டி அதை தடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெய்ப்பூரில் இருந்து …
விளம்பரம் இன்று(நவ.18) தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், சிவசேனா கட்சி எம்.பி.,க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மஹாராஷ்டிர மாநில சட்டசபையில் சமீபத்தில் தேர்தல் …
விளம்பரம் அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் – தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார். சென்னை தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு …
விளம்பரம் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள் என்று வைகோ கூறியுள்ளார். மறுமலர்ச்சி …
விளம்பரம் தமிழகத்தில் மாநிலங்களவை அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த …
விளம்பரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை …
விளம்பரம் இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்த நிலையில், இதில் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் …
விளம்பரம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்ததுள்ளது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக …