எனக்கு பல்லக்கே வேண்டாம்..! கடுப்பாகி கத்திய ராணி சாச்சனா..! Bigg Boss Promo…!

உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளதே, இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். தமிழில் இதுவரை இந்த நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து 8வது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது. கடந்த 7சீசன்களும் மக்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கு பல்லக்கே வேண்டாம்..! கடுப்பாகி கத்திய ராணி சாச்சனா..! Bigg Boss Promo…! 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

எனக்கு பல்லக்கே வேண்டாம்..! கடுப்பாகி கத்திய ராணி சாச்சனா..! Bigg Boss Promo…! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பல்லக்கு கேட்டு ராணி அணியினர் ராஜா அணியினரிடம் சண்டை போடுகின்றனர். இதனால் கடுப்பாகிய ராணி, தனக்கு பல்லக்கு வேண்டாம் என கூறுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தொடர்புடையவை  சௌந்தர்யாவை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்..! இந்த வாரம் வெளியே போறது அவர்தானாம்..! Bigg Boss Promo இதோ..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment