பெண் குழந்தைகள் திட்டம் பெரும் வளர்ச்சி!
விளம்பரம் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என நிதி அமைச்சர் கூறியுள்ளார். “பெண் குந்தைகளை பெற்றெடுப்போம், படிக்க வைப்போம் திட்டம்” என மத்திய …
விளம்பரம் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என நிதி அமைச்சர் கூறியுள்ளார். “பெண் குந்தைகளை பெற்றெடுப்போம், படிக்க வைப்போம் திட்டம்” என மத்திய …
விளம்பரம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தொல்லியல் துறையில் சிறப்பு …
விளம்பரம் நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டின் முதல் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த …
விளம்பரம் உதிப்பாக தயரிப்புக்காக புதிய தொழில்சாலையை அமைக்க உள்ளதாக சுந்தரம் பாஸனா்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனம், மோட்டார் வாகனங்களுக்கு தேவையான …
விளம்பரம் தமிழகத்தில் இயங்கிவரும் ஹுண்டாய் தொழிற்சாலை 30 இலட்ச கார்கள் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் காா் நிறுவனம் இயங்கி வருகிறது. …
விளம்பரம் மத்திய அரசின் பிரதம மந்திரி கிஸான் யோஜனா திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் 20 சதவிகிதம் குறைத்துக் கொள்ளுமாறு மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் …
விளம்பரம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாளை கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா …
விளம்பரம் ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விற்பனை அதிகரித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மொபைல் துறையில் முக்கிய நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களை உலகம் …
விளம்பரம் நடப்பு பருவத்தில் வெங்காய உற்பத்தி அதிகரிக்கும் எனவும், அதே வேளையில் பழங்களின் உற்பத்தி சரியுமெனவும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பருவத்தில் கால நிலை …
விளம்பரம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.220 கோடி அளவிலான நகர்ப்புற கூட்டுறவு வங்கி நிதிகளில் முறைகேடு நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு நிதி …
விளம்பரம் இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர் வருவாய் இழப்பு காரணமாக சுமார் …
விளம்பரம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி 19 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீரகம், வெந்தயம், மஞ்சள், மிளகாய், புதினா, நறுமண எண்ணெய் மற்றும் ஓலியோரெசின் …
விளம்பரம் மறுசீரமைப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக, மூத்த நிர்வாக மட்டத்திலிருந்து 8 பேர் உட்பட, 56 ஊழியர்களை விடுவிப்பதாக வால்மார்ட் இந்தியா திங்களன்று தெரிவித்துள்ளது. நாட்டில் 28 …
விளம்பரம் உள்நாட்டு விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வளர்ச்சி குறைந்து இருப்பதாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், உள்நாட்டு …
விளம்பரம் மோட்டார் வாகன உற்பத்தி விற்பனை சரிந்ததால் பயணிகள் வாகன சில்லறை 9 சதவிகிதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையே இருந்து …
விளம்பரம் இந்திய பொருளாதாரத்தை தொடர்ந்து விமர்சிக்கும் கீதா கோபிநாத்தின் மீது மத்திய அமைச்சர்கள் தாக்குதலை நடத்தலாம் என பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார். பொருளாதர மந்தநிலைக்கு முக்கிய காரணமே நிதி …
விளம்பரம் பொருளாதார மந்தநிலையில் இருந்து இந்தியா மீளவேண்டும் என்றால் அதிகளவிலான முதலீடுகள் தேவை என உலக நாணய நிதியத்தின் மூத்த ஆலோசகரான கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். இந்திய …
விளம்பரம் இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்த நிலை காரணமாக உள்நாட்டு உற்பத்தி …
விளம்பரம் UberEats நிறுவனத்தின் இந்திய வணிகத்தை கையகப்படுத்தியதாக Zomato தெரிவித்துள்ளது. இந்திய உணவு விநியோக தளங்களில் உபெருக்கு 9.99 சதவீத பங்குகளை வழங்கும் Zomato தெரிவித்துள்ளது. இந்தியாவில் …
விளம்பரம் 63 இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு நாட்டின் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. உலக பொருளாதார மன்றத்தின் …
விளம்பரம் கைபேசி சேவையில் 36.9 கோடி வாடிக்கையாளா்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவங்களுக்கிடையே கடுமையான …