புதிய டி20 போட்டியில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா!!
விளம்பரம் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா மற்றும் பலர் வருகிற கிரிக்கெட் டி20 சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்று விளையாடப் போவதாக கூறியுள்ளனர். …
விளம்பரம் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா மற்றும் பலர் வருகிற கிரிக்கெட் டி20 சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்று விளையாடப் போவதாக கூறியுள்ளனர். …
விளம்பரம் கனடா நாட்டைச் சேர்ந்த மார்கரெட் அட்வுட் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோர் திங்களன்று 2019 புக்கர் பரிசை இணைந்து வென்றனர், நீதிபதிகள் ஒரு …
விளம்பரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஹரியானாவில் சார்க்கி தாத்ரியில் நடந்த தேர்தல் பேரணியில் நம் நாட்டின் விவசாயிகளுக்குச் சொந்தமான நதி நீர் இனி …
விளம்பரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி அவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக போட்டியின்றி நேற்றுத் தேர்வு செய்யப்பட்டார். இவர் பி.சி.சி.ஐ.யின் …
விளம்பரம் ரஷ்யாவில் உள்ள உலன்-உடேவில் இன்று நடைபெற்ற மகளிருக்கான உலக குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார். தனது அறிமுகப் …
விளம்பரம் ஜப்பான் நாட்டை இன்று “ஹகிபிஸ் புயல்” தாக்கியுள்ளதால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதில் குறைந்த பட்சம் 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். …
விளம்பரம் எத்தியோப்பிய நாட்டின் பிரதமரான அபய் அகமது அலிக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நீண்டகால எதிரியான எரித்திரியாவுடனான இரண்டு தசாப்த கால விரோதத்தை …
விளம்பரம் கோவாவில் நடைபெறவுள்ள 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” மற்றும் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் …
விளம்பரம் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வாக்குறுதியை கடைப்பிடித்து முன்னாள் திரைப்பட இயக்குனர் மற்றும் கதாசிரியரான கலைஞானத்திற்கு ஒரு கோடி ரூபாயில் வீடு ஒன்றை பரிசளித்துள்ளார். …
விளம்பரம் தேசிய தகுதி-நுழைவு தேர்வுகளில் (நீட்) வரும் 2020ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்வில் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தவுள்ளதாக தேசிய சோதனை நிறுவனம் கூறியுள்ளது. 2019 …
விளம்பரம் இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக ஜான் டி குட் எனாஃப், எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா …
விளம்பரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையின் வாஷி ரயில் நிலையத்தில் ஒரு நபர் பன்வெல் நகரத்திற்குச் செல்லும் ரயிலின் மேல்நிலை கருவியில் பையை வீசியதை அடுத்து …
விளம்பரம் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துர்கா பூஜைக்கு வடிவமைக்கப்பட்டிருந்த பந்தல் இந்துமத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி விழா ஏற்பாட்டாளர்கள் மீது புகார் …
விளம்பரம் நவராத்திரியின் ஒன்பதாம் மற்றும் கடைசி நாளான இன்று தமிழகமெங்கும் ஆயுத பூஜை (சரஸ்வதி பூஜை) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு வீடுகளிலும் நிறுவனங்களிலும் ஆயுத பூஜையை …
விளம்பரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவிலுக்குச் சொந்தமான தட்சிணாமூர்த்தி, திரிபுராந்தகர் ஆகிய சிவன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 …
விளம்பரம் மகாத்மா காந்தி அவர்கள் இந்த உலகிற்காக விலைமதிப்பற்ற ஆன்மீக மரபை விட்டுச் சென்றுள்ளார் என்று காந்தியடிகளை சீனா தனது புகழ்பெற்ற வார்த்தைகளைத் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2ம் …
விளம்பரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பிரம்மோற்சவத்தில் பிரசித்தி பெற்ற கருட சேவை நடைபெற்றது. அதனைக் காணவும் பெருமாளை தரிசிக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். திருப்பதி ஏழுமலையான் …
விளம்பரம் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஸ்டாலின் அவர்கள் முன்பே இதற்காக கண்டனம் தெரிவித்துள்ளார் …
விளம்பரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் செப்டம்பர் 30ம் தேதியன்று தொடங்கப்பட்டது. வரையப்பட்ட மஞ்சள் வண்ண கொடி மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ …
விளம்பரம் ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதி ‘ஈரானைத் தாக்கும் எந்தவொரு நாடும் “பிரதான போர்க்களமாக” மாறும்’ என்று இன்று கைப்பற்றப்பட்ட ட்ரோன்களின் கண்காட்சியைத் திறந்தபோது …
விளம்பரம் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்ட கீழடி அகழாய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கீழடியில் மேற்கொண்ட …