The Editors Guild of India condemned for mangalore police

கேரளா பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்!

விளம்பரம் மங்களூரில் பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட காவல்துறைக்கு இந்திய ஆங்கில எழுத்தாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் விமர்சகர்களின் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக …

மேலும் படிக்க

நிறைவு பெற்றது திமுக பேரணி 2

நிறைவு பெற்றது திமுக பேரணி

விளம்பரம் திமுக தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற பேரணி நிறைவு பெற்றுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின் மூலம் …

மேலும் படிக்க

திமுக பேரணிக்கு அனுமதி: உயர்நீதி உத்தரவு 4

திமுக பேரணிக்கு அனுமதி: உயர்நீதி உத்தரவு

விளம்பரம் திமுக தலைமையிலான பேரணிக்கு அனுமதி வழங்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் …

மேலும் படிக்க

திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு! 6

திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

விளம்பரம் திமுக தலைமையில் நாளை நடைபெறவிருப்பதாக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. திருத்தபட்ட குடியுரிமை மசோதவிற்கு எதிராக நாடு முழுவதும் போரட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் …

மேலும் படிக்க

விவசாய கடன் தள்ளுபடி: உத்தவ் 8

விவசாய கடன் தள்ளுபடி: உத்தவ்

விளம்பரம் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யபடும் என மஹாராஸ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டபேரவையில் பேசிய அவர் கூறியதாவது, “செப்டம்பர் மாதம் …

மேலும் படிக்க

Arrest warrant to Sashi Tharoor

சசி தரூருக்கு பிடிவாரண்ட்!

விளம்பரம் விசாரணைக்கு ஆஜராகாததால் காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்பியுமான சசிதரூருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 1989ஆம் ஆண்டு ‘தி கிரேட் இந்தியன் நாவல்’ என்ற புத்தகம் வெளியானது. …

மேலும் படிக்க

Chennai book fair 2020

சென்னை புத்தகத் திருவிழா தேதி அறிவிப்பு

விளம்பரம் 43வது சென்னை புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 9ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் சார்பில் வெளியான …

மேலும் படிக்க

போராட்டகாரர்களை கொன்று குவிக்கும் உத்தர பிரதேசம்! 12

போராட்டகாரர்களை கொன்று குவிக்கும் உத்தர பிரதேசம்!

விளம்பரம் திருத்தப்பட்ட மசோதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் 16 பேர் மரணமுற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் முக்கியதுவமாக மாறியுள்ள …

மேலும் படிக்க

முஸ்லீம்களை புறக்கணிக்கும் இந்திய வங்கிகள்! 14

முஸ்லீம்களை புறக்கணிக்கும் இந்திய வங்கிகள்!

விளம்பரம் தேசிய குடிமக்கள் திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றை தொடர்ந்து இந்திய வங்கிகளுக்கும் சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக மத ரீதியான போக்கை …

மேலும் படிக்க

குடியுரிமை சட்டத்தில் முஸ்லிம்களை இணைக்க வேண்டும் பாஜக கூட்டணியில் குரல் 16

குடியுரிமை சட்டத்தில் முஸ்லிம்களை இணைக்க வேண்டும் பாஜக கூட்டணியில் குரல்

விளம்பரம் திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியர்கள் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் தெரிவித்துள்ளது. தேசிய குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி …

மேலும் படிக்க

இரு வழிகள்; பிரசாந்த் கிஷோர் புதிய ட்விட் 18

இரு வழிகள்; பிரசாந்த் கிஷோர் புதிய ட்விட்

விளம்பரம் தேசிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை தடுத்து நிறுத்த இரண்டு வழிகளை ஐக்கிய ஜனதா தளத்தில் துணைத்தலைவர் பிரசாந்த் கிஷோர் …

மேலும் படிக்க

போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டும்! 20

போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டும்!

விளம்பரம் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக பணிக்கு வரவேண்டுமென போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. திருத்தப்பட்ட உரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று …

மேலும் படிக்க

Congress to hold satyagrah

சத்தியாகிரகத்தை துவங்கும் காங்கிரஸ்

விளம்பரம் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையில் சத்தியாகிரகம் நடத்த திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக …

மேலும் படிக்க

MNM will not participate on DMK rally

திமுக தலைமையிலான பேரணியில் மநீம பங்கேற்காது!

விளம்பரம் திமுக தலைமையிலான நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை பெயராக நாடு முழுவதும் பல்வேறு …

மேலும் படிக்க

போராட்டம் ஓயாது: கமலஹாசன் 24

போராட்டம் ஓயாது: கமலஹாசன்

விளம்பரம் கொடுங்கோன்மை அடங்கும் வரை தனது போராட்டம் முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், …

மேலும் படிக்க

அறிக்கை மட்டும் போதாது களத்திற்கு வரவேண்டும்: பிரசாந்த் கிஷோர் 26

அறிக்கை மட்டும் போதாது களத்திற்கு வரவேண்டும்: பிரசாந்த் கிஷோர்

விளம்பரம் திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் நிலைப்பாட்டினை ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும் தேடுதல் கள விதவிதமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். தேசிய …

மேலும் படிக்க

பீகாரில் மோசமாகும் குழந்தை தொழிலாளர் தடை சட்டம்! 28

பீகாரில் மோசமாகும் குழந்தை தொழிலாளர் தடை சட்டம்!

விளம்பரம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த …

மேலும் படிக்க

Economical slowdown: Aravinth

பொருளாதாரம் மந்தநிலையிலும், பங்கு சந்தை வளர்ச்சியடைவது எப்படி: அரவிந்த் கேள்வி

விளம்பரம் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே நிலையில், பங்கு சந்தை மட்டும் எப்படி உயர்ந்துகொண்டே வருகிறது என மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் …

மேலும் படிக்க

India economy slowdown:Fitch

கடன் வழங்க கூட வழியில்லாமல் இந்திய பொருளாதாரம்: பிட்ச் நிறுவனம்!

விளம்பரம் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை மாற்றி அமைத்து பிட்ச் ரேட்டிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே …

மேலும் படிக்க

Kerala Couples

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா ஜோடியின் நூதன முறையிலான எதிர்ப்பு!

விளம்பரம் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றை எதிர்த்து மக்கள் தற்போது வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். இவர்களுள் ஒரு …

மேலும் படிக்க

மாணவர்களின் போராட்டம் குறைந்தபட்ச வெற்றியை பதித்துள்ளது! 33

மாணவர்களின் போராட்டம் குறைந்தபட்ச வெற்றியை பதித்துள்ளது!

விளம்பரம் திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வருகிறது. முதலில் வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கியது போராட்டம். அங்கு மக்கள் காவல்துறை மற்றும் துணை …

மேலும் படிக்க