பெரும்பான்மை ஆதரவா? அவர்களே போராட வந்துவிட்டார்கள்: முரசொலி
விளம்பரம் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருப்பதாக நினைத்த அதிமுக ஆட்சிக்கு எதிராக அதே மக்கள் போராடுவதாக திமுக விமர்சித்துள்ளது. திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு …
விளம்பரம் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருப்பதாக நினைத்த அதிமுக ஆட்சிக்கு எதிராக அதே மக்கள் போராடுவதாக திமுக விமர்சித்துள்ளது. திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு …
விளம்பரம் லால்குடி அருகே உள்ள கொப்பாவளி ஊராட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் பெண்களை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு …
விளம்பரம் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் ஆளும் பாஜக ஆட்சியில் இருக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளனர். ஜார்கண்டில் பாஜக தலைமையிலான ஆட்சி …
விளம்பரம் திருத்தப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநில முன்னாள் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய குடியுரிமை …
விளம்பரம் தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தை பீகாரில் அமல்படுத்த மாட்டோமென அம்மாநில முலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் அதன் தாய் கட்சியான ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களுக்கு …
விளம்பரம் தற்போது உள்ள பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்தியா என்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் முத்த பொருளாதார அறிஞர் கீதா …
விளம்பரம் திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் 13 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்த நகல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசங்க வட்டார செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ, …
விளம்பரம் நாடு முழுவதும் தீவிரமான போராட்டம் நடந்து வரும் நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வாருகிறார்கள். தேசிய குடியுரிமை திருத்த சட்டம் …
விளம்பரம் டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை தடியடி நடத்தி வருகிறது. தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு …
விளம்பரம் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் துப்பாக்கி சூடு போன்ற அடக்கு முறைகளை அரசு நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால், போராட்டம் தீவிரமடைந்து, …
விளம்பரம் மங்களூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மருத்துவமணையில் கண்ணீர் புகைக்குண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று …
விளம்பரம் உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் …
விளம்பரம் நம் அன்றாட வாழ்வில் முக்கியமானது அதிவேக நுகர்வோர் பொருட்கள் துறை. தினசரி வாழ்விற்கு தேவைப்படும் பொருட்கள் இந்த துறைக்குள் அடங்கிவிடும். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த …
விளம்பரம் திமுக தலைமையில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணியில் பங்கு பெறுமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டத்தை …
விளம்பரம் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டதால் கடலூரில் தேர்தல் அதிகாரியை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உள்ள உள்ளாட்சித் …
விளம்பரம் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியா பல முதலீடுகளை இழக்கும் என இந்தியாவின் முன்னணி முதலீட்டாளர் ஆன டிம் ட்ராபர் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு மதத்தின் …
விளம்பரம் கோதாவரி காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் 350 டிஎம்சி தண்ணீர் பங்கீட்டு தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உருவாக்கம் …
விளம்பரம் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1007 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் சந்தீப் நந்தூரி …
விளம்பரம் இந்திய குடியுரிமை திருத்த சட்டமும், என்.ஆர்.சி சட்டமும் ஐ.நா கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை …
விளம்பரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கி சூட்டில் மூவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது …
விளம்பரம் நாட்டின் தற்போதைய சிக்கல்களை பற்றியும், நீண்ட காலமாக நிலவி வரும் சமூக சிக்கல்களை பற்றியும் தமிழ் நடிகரான ராஜ்கிரண் தான் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் …