ஜாமியா வன்முறை: 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்
விளம்பரம் டெல்லி ஜாமியா மாணவர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 70 மாணவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேசிய குடியுரிமை …
விளம்பரம் டெல்லி ஜாமியா மாணவர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 70 மாணவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேசிய குடியுரிமை …
விளம்பரம் டெல்லியில் நடந்த அமைதிப் பேரணியில் மீண்டும் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு …
விளம்பரம் ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகர்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா உருவானது. மேலும் …
விளம்பரம் போராட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழகம் விடுமுறையை அறிவித்திருந்தாலும், போராட்டம் தொடருமென சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்தும், …
விளம்பரம் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் முகாந்திரம் உள்ளதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் …
விளம்பரம் டெல்லி இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உலக நாடுகளிடையே பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி, உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், …
விளம்பரம் டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாவனவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு எதிராக, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நஜ்மா அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். தேசியா குடியுரிமை சட்ட திருத்த …
விளம்பரம் தேர்தல் கள வியூகரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பெக் நிறுவனம் அரவிந்த் கெஜரிவாளின் ஆம் ஆத்மி கட்சிக்கு கட்சிக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் இந்திய …
விளம்பரம் கடந்த 6 மாத காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்தது விட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் நிதி …
விளம்பரம் நாட்டின் மக்கள் அனைவரும் அநீதிக்கு எதிராக போராட வேண்டுமெனவும், கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் போராடுமெனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். …
விளம்பரம் தன்னுடைய கருத்தை தவறாக புரிந்துக்கொண்டு மன்னிப்பு கேட்க சொல்வதாகவும், தன்னுடைய பெயர் ராகுல் காந்தி, ராகுல் சவர்க்கர் இல்லையென்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் …
விளம்பரம் யூதர்களை வெறுத்த நாசிகள் அவர்களை தனிப்படுத்தவும், இறுதியாக நாட்டை விட்டு அகற்றவும் எவ்வாறு முயன்றனர் என்பதையெல்லாம் பார்க்க்கையில் இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வல்கரின் சிந்தனையினால் …
விளம்பரம் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நவம்பர் …
விளம்பரம் இந்தியாவில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் எதிர்ப்பு …
விளம்பரம் அரசாங்கத்தின் கைகளில் ஆபத்து கூடிவிட்டது என தேர்தல் வியூக வல்லுநரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் துணை தலைவருமான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். தேசிய …
விளம்பரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை மசோதா மாநிலங்களைவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவையின் அமர்வில் பங்கேற்ற முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் “தன்னிச்சையான …
விளம்பரம் குடியுரிமை மசோதாவை திருத்தி அமைக்கவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்கமாட்டோம் என மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை …
விளம்பரம் தேசிய குடியுரிமை மசோதா தமிழர்களுக்கு எதிராக இருப்பது ஏன் என தமிழ்நாட்டின் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவின் சமகால அரசியலில் மிக பெரிய விவாதமாக தேசிய …
விளம்பரம் குடியுரிமை சட்டதிருத்த மசோதா, 9 மணி நேரத்திற்கு மேல், ஒரு நீண்ட விவாதத்துக்குப்பின், லோக்சபாவில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.,க்கள் வாக்களித்து உள்ளனர். பாக்., …
விளம்பரம் இன்று பாராளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அசாமில் போராட்டம் வெடித்துள்ளது. இதில், மாணவர்கள், பொது …
விளம்பரம் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவதில்லை என்று அக்கட்சியி்ன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் …